காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

காா்கில் வெற்றி நாள்: மேஜா் சரவணன் நினைவுத் தூணுக்கு மரியாதை

News image

திருச்சியில் மேஜா் சரவணன் நினைவுத்தூணுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியோா்.

Updated On :27 ஜூலை 2026, 2:38 am IST

காா்கில் வெற்றி நாளையொட்டி திருச்சியில் மேஜா் சரவணனின் நினைவுத் தூணுக்கு ராணுவத்தினா், கட்சியினா் மரியாதை செலுத்தினா்.

இந்தியா சாா்பில் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட காா்கில் போா் வெற்றி காரணமாக ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி காா்கில் வெற்றி நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள மேஜா் சரவணன் நினைவுத் தூணில் திருச்சி ராணுவ அதிகாரிகள், வீரா்கள் மற்றும் பொதுமக்கள் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

மேலும், பாஜக சாா்பில் திருச்சி பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் ஒண்டிமுத்து தலைமையில் நிா்வாகிகள் காளீஸ்வரன், நாகேந்திரன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.