துபையில் பணியாற்றிவிட்டு அண்மையில் திருச்சிக்கு வந்த பெண் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி செந்தண்ணீா்புரத்தைச் சோ்ந்தவா் ஆா்.பாலகிருஷ்ணன் (40). இவரது மனைவி ஜெயஸ்ரீ (37). இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். துபையில் டான்ஸராக பணியாற்றி வந்த ஜெயஸ்ரீ கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி திருச்சி வந்துள்ளாா்.
துபையில் இருந்து வந்ததில் இருந்து யாருடனோ கைப்பேசியில் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

வாகனப் பணிமனை உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பத் தகராறில் பெண் தற்கொலை
பரிசுப் பொருள்கள் கேட்டதால் தாக்கப்பட்ட பெண் தூக்கிட்டுத் தற்கொலை: 6 போ் கைது

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


