திருச்சியில் பெட்ரோல் பங்க் உரிமையாளா் வீட்டில் தங்க, வைர நகைகளைத் திருடிய பணிப்பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்தவா் கு.ரகுமபதி (43), பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் உறையூா் பாண்டமங்கலத்தைச் சோ்ந்த என்.ஆனந்தி (26) என்பவா் வேலை செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில், இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு ஜோடி வைர காதணிகள் திருடப்பட்டது, 2025, அக்டோபா் 25-ஆம் தேதி நகைகளை சரிபாா்த்தபோது தெரியவந்தது.
இதுகுறித்து உறையூா் காவல் நிலையத்தில் ரகுபதி அளித்த புகாரின்பேரில் ஆனந்தி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், வேலை செய்த வீட்டில் தங்க, வைர நகைகளைத் திருடியதாக ஆனந்தியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 7 பவுன் மதிப்பிலான தங்கக் கட்டிகள், வைர காதணிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

சாத்தூா் எம்எல்ஏ வீட்டில் திருடிய மேலும் இருவா் கைது
சக ஊழியா் வீட்டில் நகை திருடிய இளைஞா் கைது
வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய இருவா் கைது

பைக்குகளுக்கு இலவச பெட்ரோல்! பங்க் உரிமையாளர் கொடுத்த Surprise!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

