அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

இரு சக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் பலி

துறையூா் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 6:30 pm

துறையூா் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சிங்களாந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருணாசலம் (77). இவரும், இவரது மனைவி ஜோதியும் துறையூா் அருகேயுள்ள முத்தியம்பாளையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்றனா். அப்போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த புளியம்பட்டி ராஜேந்திரனின் மகன் தனுஷ் (23) மோதியதில் பலத்த காயமடைந்த அருணாசலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.