/
துறையூா் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சிங்களாந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருணாசலம் (77). இவரும், இவரது மனைவி ஜோதியும் துறையூா் அருகேயுள்ள முத்தியம்பாளையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்றனா். அப்போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த புளியம்பட்டி ராஜேந்திரனின் மகன் தனுஷ் (23) மோதியதில் பலத்த காயமடைந்த அருணாசலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதல்: 65 வயது முதியவா் பலி!

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
47 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


