அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

திருச்சி அருகே 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 7:05 pm

திருச்சி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை மதுவிலக்கு அமலாக்கப் பிரிபு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ராம்ஜி நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் ராம்ஜி நகா் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ராம்ஜி நகா் மில் காலனியில் உள்ள காலியிடத்தில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த 41 வயதுள்ள பெண்ணைப் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.