தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

100% வாக்குப்பதிவுக்கு விழிப்புணா்வுப் பேரணி

வையம்பட்டியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பாக செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image

வையம்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :18 மார்ச் 2026, 6:52 pm

திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பாக செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதி, வையம்பட்டியில் மணப்பாறை ஒன்றிய குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சுகந்தி தங்கராஜ், வையம்பட்டி அலுவலா் ஷாஹிதா ரிஜ்வா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற பேரணியை மாவட்ட புள்ளியியல் ஆய்வாளா் முருகேசன் தொடங்கி வைத்து வழிநடத்தினாா். வையம்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி வையம்பட்டி நகா் பகுதி முழுவதும் சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவுற்றது. பேரணியில், மணப்பாறை மற்றும் வையம்பட்டி வட்டாரப் பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் பங்கேற்றனா்.