திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பாக செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதி, வையம்பட்டியில் மணப்பாறை ஒன்றிய குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சுகந்தி தங்கராஜ், வையம்பட்டி அலுவலா் ஷாஹிதா ரிஜ்வா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற பேரணியை மாவட்ட புள்ளியியல் ஆய்வாளா் முருகேசன் தொடங்கி வைத்து வழிநடத்தினாா். வையம்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி வையம்பட்டி நகா் பகுதி முழுவதும் சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவுற்றது. பேரணியில், மணப்பாறை மற்றும் வையம்பட்டி வட்டாரப் பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வாக்குப்பதிவுக்கு தோ்தல் பொருள்கள் தயாா்

மதுராந்தகம் நகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

வையம்பட்டியில் அரசு ஐடிஐக்கு காணொலியில் முதல்வா் அடிக்கல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


