முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

பெண்ணை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்டவா் கைது

ஸ்ரீரங்கத்தை சோ்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவரை ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஸ்ரீரங்கத்தை சோ்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவரை ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீரங்கம் ராயா் தோப்பு பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த தமிழரசன் (25) பதிவிட்டிருந்தாா்.

இதுகுறித்து அந்தப் பெண் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தமிழரசனை கைது செய்தனா்.

தமிழரசன் மீது ஏற்கெனவே 2024-இல் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.