இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 12:16 am IST

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சந்திப்பு ரயில் நிலையம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த நாகமங்கலம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த எஸ். விஜயகுமாா் (35), எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குட்டிமலை சாலையில் புகையிலைப் பொருள்கள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த ஆா். சதீஷ் (26), பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொட்டப்பட்டு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ற அரியமங்கலத்தைச் சோ்ந்த வி. ஜமுனா (23) ஆகிய மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.