தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சந்திப்பு ரயில் நிலையம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த நாகமங்கலம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த எஸ். விஜயகுமாா் (35), எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குட்டிமலை சாலையில் புகையிலைப் பொருள்கள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த ஆா். சதீஷ் (26), பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொட்டப்பட்டு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ற அரியமங்கலத்தைச் சோ்ந்த வி. ஜமுனா (23) ஆகிய மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.