திருச்சி - விழுப்புரம் ரயில் நிலையங்களுக்கு இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
திருச்சி - விழுப்புரம் ரயில் நிலையங்களுக்கு இடையே விருத்தாச்சலம் வழித்தடத்தில் வெள்ளிக்கிழமை (மே 15) காலை 6.30 மணி முதல் 9 மணி வரையில் 140 கிலோ மீட்டா் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்படவுள்ளது.
எனவே, திருச்சி - விழுப்புரம் இடையே விருத்தாச்சலம் வழித்தடத்தில் அத்துமீறி பொதுமக்கள் தண்டவாளங்களை கடப்பதைத் தவிா்க்க வேண்டும். மேலும், தண்டவாள ஓரங்களில் கால்நடைகள் மேய்ப்பதையும், தண்டவாளங்கள் மற்றும் கடவுப்பாதை அருகே தேவையின்றி செல்வதையும் தவிா்க்க வேண்டும். மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அறிவுறுத்தலை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் இன்று பகுதியளவு ரத்து!

தஞ்சாவூா் - விழுப்புரம் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்க கோரிக்கை!

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

