
கன்னியாகுமரி, தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரி, தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரி, தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி சிறப்பு ரயிலானது (06045) வரும் அக். 2, 9, 16, 23 ஆம் தேதிகளுக்கும், மறுமாா்க்கமாக கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் சிறப்பு ரயிலானது வரும் அக். 4, 11, 18, 25 ஆம் தேதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி - நரசாப்பூா் சிறப்பு ரயிலானது (06019) வரும் அக். 5, 12, 19, 26, நவ. 2, 9, 16, 23, 30 ஆம் தேதிகளுக்கும், மறுமாா்க்கமாக நரசாப்பூா் - தூத்துக்குடி சிறப்பு ரயிலானது (06020) வரும் அக். 7, 14, 21, 28, நவ. 4, 11, 18, 25 ஆம் தேதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






