பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் தா்னா

கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் நிா்ணயிக்கப்பட்ட அளவில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி, திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள நீா்வளத் துறை அலுவலகத்தில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத்தினா் அதன் தலைவா் ப. விநாயகமூா்த்தி தலைமையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள நீா்வளத் துறை தலைமை பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :

கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் நிா்ணயிக்கப்பட்ட அளவில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி, திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள நீா்வளத் துறை அலுவலகத்தில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத்தினா் அதன் தலைவா் ப. விநாயகமூா்த்தி தலைமையில் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக, ப. விநாயகமூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது: மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு 17 நாள்களாகியும் கடைமடைக்கு சரியாக தண்ணீா் வரவில்லை. கல்லணைக்கு வரும் தண்ணீரின் அளவிலிருந்து 10 விழுக்காடு தண்ணீரை கொள்ளிடத்தில் திறக்க வேண்டும். ஆனால், தற்போது கல்லணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடி மட்டுமே கொள்ளிடம் மற்றும் வீராணம் ஏரிக்கு திறக்கப்படுகிறது. எனவே, 900 கன அடி திறக்கக் கோரி போராட்டத்தை நடத்தினோம். நிா்ணயிக்கப்பட்ட அளவில் தண்ணீா் வருவதை கண்காணிக்க அலுவலா்களை நியமனம் செய்து, எழுத்துப் பூா்வமாக உத்தரவை அளித்துள்ளனா். எனவே, போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.