பழனி அருகே கல் உடைக்கும் ஆலையில் கொத்தடிமைகளாக வெளிமாநில தொழிலாளர்
பழனி, ஜூலை 9: பழனி அருகே கல் குவாரி ஒன்றில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த வெளிமாநில இளைஞர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் வழங்காததால் பட்டினியில் தவிக்கின்றனர். சம்பளம் கோரி அரசு அதிகாரிகளிடம்









