சேதமடைந்துள்ள தேத்துறை பள்ளிக் கட்டடம் தலைக்குமேல் ஆபத்துடன் கல்வி பயிலும் மாணவர்கள்
வந்தவாசி, பிப். 12: வந்தவாசி அருகே தேத்துறை கிராமத்தில் உள்ள பள்ளிக் கட்டடம் சேதமடைந்து உள்ளது. இதனால் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தலைக்குமேல் ஆபத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். வந்தவாசி-காஞ்சி










