கண்தான விழிப்புணர்வில் பட்டதாரி இளைஞர் கொல்கத்தாவில் இருந்து வேலூருக்கு சைக்கிளில் வந்தார்
வேலூர், ஜன. 8: கொல்கத்தாவைச் சேர்ந்த 22 வயது பட்டதாரி இளைஞர் சயான் மண்டல் (படம்) கண்தான விழிப்புணர்வு பயணமாக சைக்கிளில் வேலூருக்கு வெள்ளிக்கிழமை வந்தார். பி.எஸ்ஸி. (புவியியல்) பட்டதாரியான இவர் படிக்க










