சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

12-ல் பூனைத்தாங்கலில் மனுநீதி நாள் முகாம்

செய்யாறு, ஜன. 8: செய்யாறு வட்டம் பூனைத்தாங்கல் கிராமத்தில் வரும் புதன்கிழமை (ஜன. 12) காலை மனுநீதிநாள் முகாம் நடைபெறுகிறது.  செய்யாறு வட்டம் உள்வட்டத்தைச் சேர்ந்த சுருட்டல் வடகல்பாக்கம், சேனியநல்லூர் ஆ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

செய்யாறு, ஜன. 8: செய்யாறு வட்டம் பூனைத்தாங்கல் கிராமத்தில் வரும் புதன்கிழமை (ஜன. 12) காலை மனுநீதிநாள் முகாம் நடைபெறுகிறது.

 செய்யாறு வட்டம் உள்வட்டத்தைச் சேர்ந்த சுருட்டல் வடகல்பாக்கம், சேனியநல்லூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பூனைத்தாங்கல் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் திருவண்ணாமலை மாவட்ட விநியோக அலுவலர் தரணிபதி தலைமையில் நடைபெறுகிறது.  இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். முகாம் ஏற்பாடுகளை செய்யாறு வட்டாட்சியர் அ.லலிதா, தூசி வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம அலுவலர்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.