செய்யாறு,ஜன. 8: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில், 126 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.
முகாமுக்கு கல்லூரி முதல்வர் தேவதாஸ் தலைமை தாங்கினார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்த தானம் பெற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.