செய்யாறு, ஜூலை 25: செய்யாறில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ரப்பர் பெல்ட் தயாரிக்கும் தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
செய்யாறு மாங்கால் சிப்காட்டில், ரப்பர் பெல்ட் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களில் ஒரு பகுதியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் உடனே வேலை வழங்க வேண்டும், 12 மணி நேர வேலை என்பதை 8 மணி நேரமாக மாற்ற வேண்டும், அரசு நிர்ணயித்துள்ள கூலியை வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோட்டாட்சியர் பிரியாவிடம் மனு அளித்தனர் (படம்).
ஏஐடியூசி தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.லோகன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.ஜகாங்கீர் சிறப்புரையாற்றினார். சங்கப் பொருளாளர் எஸ்.சுரேஷ், துணைத் தலைவர் ஜி.குறள்முரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் தலைவர்களை சந்தித்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலை!

முதல்வர் விஜய்க்கு பழக்கூடை வழங்கி வாழ்த்திய சீமான்!
முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் ‘அரவணைப்பு’ அரசியல்!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
