நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

"ஊர்ப்பிடாரி' நூல் வெளியீட்டு விழா

 வாலாஜாபேட்டை, செப்.24: கவிப்பித்தன் எழுதிய "ஊர்ப்பிடாரி' சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா வாலாஜாபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .  நிகழ்ச்சிக்கு பெல் நிறுவன முதுநிலை மேலாளர் கவிஞர் முகில

News image
Updated On :27 செப்டம்பர் 2012, 11:22 am

தினமணி

 வாலாஜாபேட்டை, செப்.24: கவிப்பித்தன் எழுதிய "ஊர்ப்பிடாரி' சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா வாலாஜாபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

 நிகழ்ச்சிக்கு பெல் நிறுவன முதுநிலை மேலாளர் கவிஞர் முகில் தலைமை

 தாங்கினார்.

 நூலை விஜடி வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார். சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன், எழுத்தாளர் கமலாலயன், டெக்கான் மெட்ரிக். பள்ளி தாளாளர் பொன்னை சி.ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராணி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.