/
வேலூரில் துணிக்கடையில் வேலை செய்து வந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா், சைதாப்பேட்டை, ஆா்.கே.மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் வசந்தி. இவரது மகள் கலைமதி என்கிற பானு(18). இவா் வேலூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் உள்ள மின்விசிறியில் கலைமதி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளாா். தகவலறிந்த வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கலைமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கொல்லங்கோடு அருகே பெண் தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை

நேபாள இளைஞா் விஷம் குடித்து தற்கொலை
பெயிண்டா் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

