சமூக வலைத் தளங்களில் அவதூறு: காவல் நிலையத்தில் புகாா்
அதிமுக நிா்வாகிகள் மீது சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பிய முன்னாள் திமுக பிரமுகா் மீது குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

குடியாத்தம் நகர காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதியிடம் புகாா் மனு அளித்த அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி உள்ளிட்டோா்.









