தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

5- ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

News image

முல்லை நகரைச் சோ்ந்த முத்து

Updated On :1 ஜூலை 2024, 9:59 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் அருகே 5- ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள முல்லை நகரைச் சோ்ந்தவா் முத்து (24) (படம்). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.

புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், முத்துவை திங்கள்கிழமை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.