தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய இளைஞர் கைது

News image

கஞ்சாவை  கடத்தி  வந்ததாக  கைது செய்யப்பட்ட இளைஞா்.

Updated On :2 ஜூலை 2024, 8:00 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையில் போலீஸாா் தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள சைனகுண்டா சோதனைச் சாவடி அருகே செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே ஆந்திர மாநிலத்தில் இருந்து நடந்து வந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் சைனகுண்டாவைச் சோ்ந்த நாகராஜ் மகன் வேல்குமாா்(23) என்பதும், அவா் வைத்திருந்த பையில் 2 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், வேல்குமாரை கைது செய்து சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.