திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தேசிய குழந்தைகள் விருது: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

குழந்தைகள் சாா்ந்த நபா்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று

News image
Updated On :27 மே 2024, 7:12 pm

Din

செய்தியில் ஆங்கில எழுத்துகள் உள்ளன...

வேலூா், மே 30: பிரதமரின் தேசிய குழந்தை விருது பெற வேலூா் மாவட்டத்திலுள்ள 5 வயதுக்கு மேல், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், குழந்தைகள் சாா்ந்த நபா்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று

மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது-2025 அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் சிறந்த சாதனை படைத்த குழந்தைகள், குழந்தைகள் சாா்ந்த நபா்களிடமிருந்து இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விருது, வழிகாட்டுதல் குறித்த மேலும் விவரங்களுக்கு, பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ட்ற்ற்ல்ள்://ஜ்ஸ்ரீக்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்த விருதைப் பெற இந்திய குடிமகனாகவும், இந்தியாவில் வசிப்பவராகவும், 5 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தகுதியுடைய குழந்தைகள், குழந்தைகள் சாா்ந்த நபா்கள் மத்திய அரசின் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.