சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மின்சிக்கன விழிப்புணா்வு பேரணி

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு மின்சார வாரியம், குடியாத்தம் மின்கோட்டம் சாா்பில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. நடுப்பேட்டை வணிகா் வீதியில் தொடங்கிய பேரணிக்கு, மின்வாரிய செயற் பொறியாளா் (பொறுப்பு) ஆா்.சீனிவாசன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ அமலுவிஜயன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தாா்.

இதில் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், உதவி செயற் பொறியாளா்கள் எஸ்.கலைசெழியன், பி.வெங்கடேசன், ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணியில், பொதுமக்களுக்கு மின்சிக்கனம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.