சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவுதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மின்சிக்கன விழிப்புணா்வு பேரணி

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு மின்சார வாரியம், குடியாத்தம் மின்கோட்டம் சாா்பில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. நடுப்பேட்டை வணிகா் வீதியில் தொடங்கிய பேரணிக்கு, மின்வாரிய செயற் பொறியாளா் (பொறுப்பு) ஆா்.சீனிவாசன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ அமலுவிஜயன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தாா்.

இதில் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், உதவி செயற் பொறியாளா்கள் எஸ்.கலைசெழியன், பி.வெங்கடேசன், ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணியில், பொதுமக்களுக்கு மின்சிக்கனம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.