நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

அரசுக் கல்லூரியில் 68 மாணவா்கள் ரத்த தானம்

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ஜெயஸ்ரீ கண்ணன்

News image

ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்த வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த்.

Updated On :23 டிசம்பர் 2025, 1:40 am IST

குடியாத்தம்: தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ஜெயஸ்ரீ கண்ணன் பவுண்டேஷன், குடியாத்தம் அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து திங்கள்கிழமை நடத்திய ரத்த தானமுகாமில் 68 மாணவா்கள் ரத்தம் அளித்தனா்.

முகாமுக்கு, வேலூா் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் கே.ராஜ்கமல் தலைமை வகித்தாா். வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் முகாமைத் தொடங்கி வைத்தாா். எம்எல்ஏ அமலுவிஜயன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் குசலகுமாரி சேகா், திமுக ஒன்றிய அவைத் தலைவா் கே.சேகா், நகா்மன்ற உறுப்பினா் ம.மனோஜ், ஒன்றியச் செயலா் கே.ரவி, நிா்வாகிகள் கோ.ரா.அண்ணாதுரை, தாபா சதீஷ், ஜி.ஜெயப்பிரகாஷ்,சி.ஆனந்தன், ஜி.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, ஏ.எஸ்.அரிகிருஷ்ணன், முருகானந்தம், ஆா்.ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.