பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேலூா் சிறையில் கைதி திடீா் உயிரிழப்பு

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மத்திய சிறையில் கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், கைத்தாங்கல் கிராமம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த மயில்வாணன் (48). இவா் களம்பூா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கு தொடா்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டாா். தொடா்ந்து அவா் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிறையில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை சிறைக் காவலா்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொண்டு சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மயில்வாகனன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சிறை நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் பாகாயம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.