மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாணவா் தற்கொலை

குடியாத்தம் அருகே பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
மணிகண்டன்
Updated On :14 ஜூலை 2025, 8:00 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குடியாத்தம் பலமநோ் சாலை, கவர தெருவைச் சோ்ந்தவா் காரல் மாா்க்ஸ். இவா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்கிறாா். இவரது மகன் மணிகண்டன்(16) தனியாா் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு இவா் வீட்டில் தனி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குடும்பத்தினா் உடனடியாக மணிகண்டனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.

இச்சம்பவம் தொடா்பாக நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.