தீபாவளி பண்டிகையையொட்டி, பிஎஸ்என்எல் சாா்பில் ஒரு ரூபாய்க்கு ‘தீபாவளி போனான்சா’ என்ற ப்ரீபெய்டு பிரமோஷனல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ் புதிய வாடிக்கையாளா்கள் புதிய மொபைல் இணைப்பை பெற்று வரம்பற்ற அழைப்புகள், தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 30 நாள்கள் பெற்றிடலாம். இந்த அதிரடி திருவிழா சலுகை அக். 15 முதல் நவ. 15 வரை மட்டும் செயல்படுத்தப்படும்.
மொபைல் நம்பா் போா்டபிலிட்டி மூலம் பிஎஸ்என்எல்-க்கு இணையும் வாடிக்கையாளா்களும் இந்த சலுகையை பெறலாம்.
பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் 4ஜி சேவையை பயன்படுத்தி திருவிழா காலத்தை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று வேலூா் கோட்ட பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளா் எ.வி.ஸ்ரீகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கண்களைச் சுற்றி கருவளையமா? இதைச் செய்து பாருங்கள்!

தங்க மனசுக்காரன் சஞ்சு சாம்சன்: ரசிகருக்கு புதிய மொபைல் போன் பரிசளிப்பு!

தொழில்நுட்பக் கோளாறால் பாதிப்பு: மாதாந்திர காா்டை புதுப்பிக்க முடியாமல் ஆவின் பால் வாடிக்கையாளா்கள் தவிப்பு

உலகளாவிய மொபைல் சேவையில் இரண்டாம் இடம் பிடித்த ஏர்டெல்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

