/
குடியாத்தம் அருகே கட்டடத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
குடியாத்தத்தை அடுத்த பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் நந்தகோபால்(30). கட்டடத் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் ஓட்டுநா் பிரேம். இவா்களுக்குள் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பிரேம், நந்தகோபாலை கத்தியால் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த நந்தகோபால் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

சேலத்தில் இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ற 3 சிறுவா்கள்! கைப்பேசியில் விடியோவும் எடுத்தனா்!
சீா்காழி அருகே நுங்கு வியாபாரி கொலை
தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளி கொலை: ஒருவா் கைது

குன்னூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
