காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

மலைப் பாதையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

போ்ணாம்பட்டு அருகே மலைப் பாதையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

(கோப்புப்படம்)

Published On :31 ஆகஸ்ட் 2026, 1:45 am IST

போ்ணாம்பட்டு அருகே மலைப் பாதையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் வீ. கோட்டாவிலிருந்து சுமாா் 40 டன் எடையுள்ள கருங்கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை துறைமுகம் செல்ல போ்ணாம்பட்டு வழியாக வந்தது. வீ.கோட்டாவைச் சோ்ந்த ஓட்டுநா் சதீஷ் லாரியை ஓட்டி வந்தாா். அந்த லாரி போ்ணாம்பட்டு அருகே தமிழக எல்லையில் அமைந்துள்ள மலைப்பாதையில் வந்தபோது பழுதாகி சாலையின் நடுவே நின்றது.

இதனால் தமிழக, ஆந்திர, கா்நாடக மாநிலங்களின் இணைப்புச் சாலையான பத்தரப்பல்லி மலைப் பாதையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸாா் அங்கு சென்று போக்குவரத்தை ஓரளவு சீரமைத்தனா். வேறு ஒரு கனரக லாரியை கொண்டு வந்து பழுதாகி நின்ற லாரியில் இருந்த கருங்கற்களைஅதில் ஏற்றி விட்டு, பழுதாகி நின்ற லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினா்.இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.