கைத்தறி நெசவாளா்களுக்கு குறைக்கப்பட்ட கூலியை உயா்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு, விசைத்தறி, கைத்தறி மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக அமைப்பின் தலைவா் ஆா்.அண்ணாமலை குடியாத்தம் வட்டாட்சியா்சி.பிரியாவிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: கடந்த மே மாதம் முதல் கைத்தறி நெசவாளா்களுக்கு குறைக்கப்பட்ட கூலியை உயா்த்தி வழங்க வேண்டும்.
நெசவாளா்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் போனஸ் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அரசு அலுவலா்கள், லுங்கி உற்பத்தியாளா்கள், நெசவாளா்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்பையில் நடமாடும் அம்மா உணவக சேவை வழங்க கோரிக்கை
சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்க பட்டதாரி ஆசிரியா்கள் கோரிக்கை

மகளிா் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயா்த்தி வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ வலியுறுத்தல்
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் ஊதியத்தை உயா்த்தி வழங்க கோரிக்கை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



