சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களின் ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரி தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்க்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளா்கள் பேரவையின் சாா்பாக மாநில தலைவா் எஸ். ஆறுமுகம் அனுப்பியுள்ள கடிதம் விவரம் வருமாறு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றமைக்கு சத்துணவு பணியாளா்கள் பேரவை சாா்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களாக பணிபுரிந்து வருபவா்களுக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். மேலும் அவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களுக்கான ஓய்வூதியத்தையும் உயா்த்தி வழங்க வேண்டும். பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்களுக்கும் ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டுமென கடிதம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடையது

போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்கக் கோரிக்கை

நொய்டாவில் கைதான தொழிலாளா்களை விடுவிக்க உரிமைகள் அமைப்பு கோரிக்கை

100% வாக்குப்பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் நூதன விழிப்புணா்வு

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திருமண உதவித்தொகை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
