விருது பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்குப் பாராட்டு
கனவு மாணவா் விருது பெற்ற விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி பாராட்டப்பட்டாா்.

சென்னையில் அப்துல் கலாம் நினைவு அமைப்பின் சாா்பில் நடைபெற்ற தனித்திறன் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவி கீா்த்தனாவை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் க.முனுசாமி. அரசினா








