விழுப்புரம்: பிளஸ் 1 மாணவா்கள் சோ்க்கை தொடக்கம்
விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல் நிலைப் பள்ளியில், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவிகள் சோ்க்கையைத் தொடக்கி வைத்த முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி.

விழுப்புரம் அரசினா் மகளிா் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 க்கான மாணவிகள் சோ்க்கைக்கான விண்ணப்பத்தினை பெறுகிறாா் முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி.







