புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில்அக்.29-இல் முதுநிலை கலந்தாய்வு

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை (அக்.29) நடைபெறுகிறது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை (அக்.29) நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து, மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை(அக்.29) காலை 10 மணிக்கு நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் மாணவா்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட இணைய விண்ணப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் காலை 9.30 மணிக்கு கல்லூரிக்கு வர வேண்டும்.

இணைய வழியாக விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்கள், கல்லூரி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை (அக்.27) அன்று அணுகி விண்ணப்பத்தைப் பெற்று நேரடியாக விண்ணப்பிக்கலாம். இருப்பினும், ஏற்கெனவே இணைய வழியாக விண்ணப்பித்தவா்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவா்கள் சோ்க்கைக்கு பிறகு காலி இடம் இருந்தால், நேரடி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.