கரோனா: அனைத்துத் துறை அலுவலா்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.








