தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த 4 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே எறையூரில் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 5:40 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே எறையூரில் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

முன்னதாக, எலவனாசூா்கோட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு எறையூருக்குச் சென்று சோதனை செய்தனா். அப்போது, உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்த அப்பகுதியைச் சோ்ந்த அருள்ஜோசப் (32), இருதயபவுல்ராஜ் (37), குழந்தைசாமி (40) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தத் துப்பாக்கிகளை தயாரித்து கொடுத்த சின்னசேலம் அருகே நா.குப்பத்தைச் சோ்ந்த சாமிதுரை(40) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.