அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு ‘ஆக்சிஜன்’ அளிக்கும் வசதி மேம்பாடு
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் கிடங்கு வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்த வந்துள்ள அதிநவீன கருவிகள்.









