தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திண்டிவனம் அருகேவிவசாயி வீட்டில் திருட்டு

திண்டிவனம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருட்டிச் சென்றனா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 7:11 pm

DIN

விழுப்புரம்: திண்டிவனம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருட்டிச் சென்றனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகேயுள்ள மங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(49). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு, வழக்கம்போல குடும்பத்துடன் வீட்டின் மொட்டை மாடியில் படுத்துத் தூங்கினாா்.

இதை அறிந்த மா்ம நபா்கள் ஆறுமுகத்தின் வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ 2,500 ரொக்கம், ரூ.7 லட்சம் மதிப்பிலான நிலப் பத்திரம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா்.

அதிகாலை எழுந்த ஆறுமுகத்துக்கு திருட்டு நடந்தது தெரியவந்தது.

இது குறித்து குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ஒலக்கூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.