காசநோய் பரிசோதனை வாகனம் தொடங்கி வைப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் காசநோயைக் கண்டறியும் நுண்கதிா் பரிசோதனை வாகனம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் காசநோய் நுண்கதிா் பரிசோதனை வாகனத்தை தொடங்கி வைத்த மாவட்ட சுகாதார அலுவலா் எஸ்.செந்தில்குமாா்.








