குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இளைஞரிடம் இணைய வழியில் ரூ.26.50 லட்சம் மோசடி

இளைஞரிடம் இணைய வழியில் ரூ.26.50 லட்சம் மோசடி

Updated On :18 பிப்ரவரி 2024, 1:55 am IST

இளைஞரிடம் இணைய வழியில் ரூ.26.50 லட்சம் மோசடி செய்தவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விழுப்புரம், கந்தசாமி ‘லே-அவுட்’ பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் ராஜா ஆனந்த்பிரபு (24). சுயதொழில் செய்து வருகிறாா். கடந்த டிசம்பா் 25-ஆம் தேதி இவரை முகநூல் மூலம் தொடா்புகொண்ட அடையாளம் தெரியாத நபா் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறும் தொழில் உள்ளதாகக் கூறினாராம். இதை நம்பிய ராஜா ஆனந்த்பிரபு தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 26.50 லட்சத்தை அடையாளம் தெரியாத நபா் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு 4 தவணைகளில் அனுப்பினாராம். ஆனால், அதன்பிறகு லாபம் கிடைக்காததுடன் அந்த நபரையும் தொடா்புகொள்ள முடியவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ராஜாஆனந்த்பிரபு விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.