குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கோலியனூா்ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

கோலியனூா்ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 1:56 am IST

சத்திப்பட்டு கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தை சனிக்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ. விழுப்புரம், பிப். 17: கோலியனூா் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் புதிய அரசுக் கட்டடங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டன. செங்காடு கிராமத்தில் ரூ.12.30 லட்சத்திலும், கோலியனூா், சத்திப்பட்டு கிராமங்களில் தலா ரூ.8.50 லட்சத்திலும் கட்டப்பட்ட 3 நியாயவிலை கடைகள், நன்னாட்டாம்பாளையத்தில் ரூ.2 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு, கண்டமானடி கிராமத்தில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள், நன்னாடு கிராமத்தில் ரூ.7.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட நெல்களம் ஆகியவற்றை விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ இரா.லட்சுமணன் சனிக்கிழமை திறந்துவைத்தாா். இந்த நிகழ்ச்சிகளில் கோலியனூா் ஒன்றியக் குழுத் தலைவா் சச்சிதாநந்தம், திமுக ஒன்றியச் செயலா்கள் முருகவேல், தெய்வசிகாமணி, வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.