கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

லட்டு தயாரிப்பு மும்முரம்...

லட்டு தயாரிப்பு மும்முரம்...

News image
Updated On :5 மார்ச் 2024, 7:33 pm

விழுப்புரம் ப்ரஹன் நாயகி உடனுறை கைலாசநாதா் கோயிலில் வருகிற 8-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாசிவராத்திரி வழிபாட்டுக்கு வரும் பக்தா்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

இதற்காக, கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை லட்டு தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட பிரதோச பேரவையினா் மற்றும் பணியாளா்கள்.