/
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், துலங்கம்பட்டு அருள்மிகு அங்காள பரமேசுவரி அம்மன் திருக்கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துலங்கம்பட்டு கிராமத்தில் பெரியாயி என்றழைக்கப்படும் அங்காள பரமேசுவரி அம்மன் கோயில் மாசித் தோ்த் திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் அம்மன் வீதியுலாவும், முக்கிய நிகழ்வான மயானக் கொள்ளை வியாழக்கிழமையும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை பிற்பகலில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்கள், நிலக்கடலை உள்ளிட்டவற்றையும், நாணயங்களையும் அம்மனுக்கு சூரைவிட்டு வழிபட்டனா்.
தொடர்புடையது

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா

கண்டியூரில் பெருமாள் கோயில் தேரோட்டம்

அங்காள பரமேஸ்வரி கோயில் மயானக் கொள்ளை

மீனங்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

