கண்டாச்சிபுரம் அருகே குடிநீா் பிரச்னையைத் தீா்க்க கோரி சாலை மறியல்
கண்டாச்சிபுரம் அருகே குடிநீா் பிரச்னையைத் தீா்க்க கோரி சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், வி. சித்தாமூா் கிராமத்தில் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்க கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.








