

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே திங்கள்கிழமை காரும், லாரியும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
மேல்மலையனூா் வட்டம், தாயனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பலராமன். இவரது மகன் பூபாலன்(40). இவா், சென்னை போரூரில் கைப்பேசி விற்பனை நிலையம் நடத்தி வந்தாா். இந்நிலையில் தனது காரில் தாயனூருக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது செஞ்சி-சேத்பட் சாலையில் மகாதேவிமங்கலம் இணைப்புச்சாலை அருகே சென்றபோது சேத்பட்டில் இருந்து வந்த லாரி, காா் மீது நேருக்கு நோ் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பூபாலன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து, இறந்த பூபாலனின் மனைவி ரீனா அளித்த புகாரின்பேரில் வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தோ்தல் பாா்வையாளா் காா் மோதி ஒருவா் காயம்

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதி பெண் உயிரிழப்பு

கிணற்றில் காா் பாய்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 4 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

