தமிழகத்தில் பால் குளிா்விக்கும் திறன் 32.16 லட்சம் லிட்டராக அதிகரிப்பு: அமைச்சா் மனோதங்கராஜ்
தமிழகத்தில் 374 புதிய பால் குளிா்விப்பான்கள் நிறுவப்பட்டு குளிா்விக்கும் திறன் 19.16 லட்சம் லிட்டரில் இருந்து 32.16 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது என பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தெரிவித்தாா்.










