சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து முதியவா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 8:15 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் அருகேயுள்ள பெருமுக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ர.கண்ணன் (65). இவா், வியாழக்கிழமை தனது மொபெட்டில் மரக்காணத்திலிருந்து - திண்டிவனத்துக்கு சென்றுள்ளாா்.

திண்டிவனம் நெடுஞ்சாலையில், பிரம்ம தேசம் அருகே சென்றபோது நிலை தடுமாறி மொபெட்டிலிருந்து கீழே விழுந்த கண்ணன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.