விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 6:04 pm

திண்டிவனம் அருகே மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், கொடியம்புதூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வெ.அண்ணாத்துரை (66), விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை திண்டிவனம்- வந்தவாசி நெடுஞ்சாலையில் ஊரல் கிராமம் அருகே மொபெட்டில் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அண்ணாத்துரைக்கு பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.