/
திண்டிவனம் அருகே மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், கொடியம்புதூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வெ.அண்ணாத்துரை (66), விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை திண்டிவனம்- வந்தவாசி நெடுஞ்சாலையில் ஊரல் கிராமம் அருகே மொபெட்டில் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அண்ணாத்துரைக்கு பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


